சித்தர்கள் பாடல்
நந்தவனத்தில் ஓர் ஆண்டி -அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி -மெத்தக்
கூத்தாடிக் கூத்தா போட்டுடைத்தாண்டி
இந்தப் பாடலை இயற்றியர் யர் ஏன்பது தெரியாமலே
பலர் பாடி மகிழ்கிறார்கள் . பலர் கேட்டுச்சிரிக்கிறார்கள் .
ஆனால் இது கடுவளிச்சித்தரின் பாடல் ஏன்பதோ
சிந்தனைக்கு இடியுரை என்பதோ சிலருக்குத் தான்
தெரியும் . குயவனாக உவமிக்கப்படும் பிரமனிடம் ஜிவன்
என்னும் ஓர் ஆண்டி பத்து மாதமாக வேண்டிக் கருப்பையில்
இருந்து உடல் என்னும் தோண்டியைக் கொண்டு வந்து,
உலகத்தில் பலவாறாகவும் கூத்தாடிக் கூத்தாடிக் கடைசியில்
அந்த உடல் தோண்டியைப் போட்டுடைக்கிறான் என்கிற
மாபெரும் தத்துவம் இந்தச் சிறு பாடலில் உள்ளடங்கியிருக்கிறது
நந்தவனத்தில் ஓர் ஆண்டி -அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி -மெத்தக்
கூத்தாடிக் கூத்தா போட்டுடைத்தாண்டி
இந்தப் பாடலை இயற்றியர் யர் ஏன்பது தெரியாமலே
பலர் பாடி மகிழ்கிறார்கள் . பலர் கேட்டுச்சிரிக்கிறார்கள் .
ஆனால் இது கடுவளிச்சித்தரின் பாடல் ஏன்பதோ
சிந்தனைக்கு இடியுரை என்பதோ சிலருக்குத் தான்
தெரியும் . குயவனாக உவமிக்கப்படும் பிரமனிடம் ஜிவன்
என்னும் ஓர் ஆண்டி பத்து மாதமாக வேண்டிக் கருப்பையில்
இருந்து உடல் என்னும் தோண்டியைக் கொண்டு வந்து,
உலகத்தில் பலவாறாகவும் கூத்தாடிக் கூத்தாடிக் கடைசியில்
அந்த உடல் தோண்டியைப் போட்டுடைக்கிறான் என்கிற
மாபெரும் தத்துவம் இந்தச் சிறு பாடலில் உள்ளடங்கியிருக்கிறது
![]() |
அகத்தியர் |
No comments:
Post a Comment